Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பதிக்கு சென்ற தம்பதியினர்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் அதிரடி….!!!

நகைகளை திருடி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அருகே முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் 2 பேரும் கடந்த 23-ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். இவர்கள் கடந்த 26-ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து தங்க நகைகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 1 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள கோதை கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையிலான குழு அங்கு சென்றது. அந்தப் பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் முன்பாக 5 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் அழைத்தனர். அப்போது ஒரு வாலிபர் மட்டும் தப்பித்து சென்றுள்ளார். இதனையடுத்து மற்ற […]

Categories

Tech |