கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலை வழியே தினசரி 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது. கேரளாவுக்கு லாரி, கனரகவாகனங்கள் அதிகளவு சென்று வருவதால் பாலக்காடு சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும். இந்நிலையில் வாகன பெருக்கத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. இதனால் இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்கென ரூபாய்.70 கோடி நிதிஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜமீன் முத்தூர் வழியே போகும் ஆற்றின் குறுக்கே […]
