Categories
உலக செய்திகள்

புளோரிடா மாகாண கற்றல் மையத்தில்… 4 வயது சிறுவனை தாக்கிய ஆசிரியை கைது…!!

புளோரிடா மாகாணத்தில் ஒரு பள்ளி ஆசிரியை நான்கு வயதுடைய சிறுவனை பல தடவை தாக்கியதால் கைதாகியுள்ளார். புளோரிடா மாகாணத்தில் கிண்டர் கேர் கற்றல் மையத்தில் பணிபுரியும் ஆசிரியையான ஆஷ்லே ரிச்சர்ட்ஸ், நான்கு வயதுடைய ஒரு சிறுவனை பல தடவை தாக்கியுள்ளார். இது குறித்து ஒரு நபர் புகார் தெரிவித்திருக்கிறார். அதில், விளையாட்டு மைதானத்தில் இருந்து கதறி அழும்  சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, ஆஷ்லே ரிச்சர்ட்ஸ், தன் கைகளாலும் முட்டியாலும் சிறுவனின் தலையின் பின்புறம் குத்துவதை […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்….. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பலி….. பெரும் சோக சம்பவம்….!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பங்களா தோட்டம் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் மில் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு சுகாசினி(7) என்ற 3 ஆம் வகுப்பு படித்து வரும் பா மகளும், ரகுநந்தன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இவரது மனைவி அவிநாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஆசிரமத்தில் இருக்கும் புத்தக கடை மற்றும் தண்ணீர் பந்தலில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோருக்கு தெரியாமல் காரை ஓட்டி சேதப்படுத்திய 4-வயது சிறுவன்…. போலீசாரின் செயல்….!!!!

நான்கு வயது சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் காரின் சாவியை எடுத்து காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து நாட்டில் 4 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருக்கு தெரியாமலே காரின் சாவியை எடுத்து சென்று காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுவன் வீட்டிலிருந்த தன் அம்மாவின் கார் சாவியை, யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று, காரை இயக்க முயன்றுள்ளான். அதன் பிறகு, அருகே இருந்த பிற கார்களையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் மிதந்த 4 வயது குழந்தை…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்தந்தம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பார்த்திபன்(30). இவர் அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஒட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கவியரசி என்ற மனைவியும் பிரியதர்ஷன்(8) தீனதயாளன் (4) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பார்த்திபன் தனது இரண்டாவது மகன் தீனதயாளனை நேற்று முன்தினம் அதே பகுதியை சார்ந்த தனது தாயார் லட்சுமி  வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். அதன் பிறகு சிறுவன் வீட்டின் முன்பு அதே பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

மனதை கல்லாக்கி கொண்டு… “4 வயது மகனை தூக்கில் தொங்கவிட்ட பெற்றோர்”… அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

கேரளாவில் தனது 4 வயது மகனை கொன்றுவிட்டு பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த சுனில் என்பவரின் மனைவி கிருஷ்ணேந்து. இவர்களுக்கு 4 வயதில் ஆதவ கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறா.ர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை […]

Categories
உலக செய்திகள்

கடல் உயிரினங்களை காக்கும் 4 வயது சிறுமி…. குவியும் பாராட்டு…..!!!!

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிராவை சேர்ந்த 4 வயது சிறுவன் நினா கோமெஸ். தனது தந்தையுடன் ரியோவில் உள்ள குவானாபரா விரிகுடா கடலுக்கு சென்ற போது அங்கு இருந்த நெகிழி குப்பைகளை கண்ட சிறுவன், இதுகுறித்து தனது தந்தையிடம் கேட்க, அவர் நெகிழி குப்பைகளால் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதை தெரிவித்தார். இதனை அறிந்த சிறுவன் அவற்றை அப்புறப்படுத்த எண்ணி செயலில் இறங்கியுள்ளார். தனது தந்தையின் உதவியுடன் கடலில் உள்ள நெகிழி குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தி வருகிறான். […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பில் மீட்கப்பட்ட…. சிறுவனின் சடலம்…. காவல்துறையினரிடம் சிக்கிய பெண் ….!!

குடியிருப்பு ஒன்றில் சிறுவனின் உடலை காவல்துறையினர் கைப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இதனை தொடந்து தற்போது லண்டனை சேர்ந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் படி, Plumstead என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவல்துறையினர் 4 வயதான சிறுவனின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்விசிறியின் ஸ்விட்சை தொட்ட சிறுவன்…. பின்னர் நேர்ந்த சோகம்…!!

மின்விசிறியின் சுவிட்சை தொட்ட சிறுவன் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியில் தஷ்ணாமூர்த்தி என்பவர் ராமகிருஷ்ணன் மூன்றாவது நகரை சேர்ந்தவர். இவருக்கு தரணீஸ்வரன் என்ற 4 வயது மகன் இருந்தார். சூளைமேடு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை ஒன்றை தஷ்ணாமூர்த்தி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் பலத்த மழை பெய்தது. அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்விசிறி சுவிட்சை […]

Categories

Tech |