ஜார்கண்ட் மாநிலத்தில் உத்தம் மைத்தி(27) மற்றும் அஞ்சனா மஹாடே (26) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வயதில் மகள் ஒருவர் உள்ளார். அந்தப் பெண் குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்தில் பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆனால் குழந்தை சரியாக படிக்காமல் விளையாடுவதாக பெற்றோர் கருதியுள்ளனர். இதை எடுத்து சரியாக பாடம் படிக்கும்படி பெற்றோர் கூறியும் குழந்தை படிக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் குழந்தையின் கைகளை கட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். அதனால் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனே மருத்துவமனைக்கு […]
