மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சட்டம் கொண்டு வந்தது. அதோடு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வரிசையில் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. […]
