Categories
தேசிய செய்திகள்

அய்யோ இப்படி ஒரு அவலமா?…. தந்தையின் மடியிலேயே உயிரை விட்ட 4 வயது குழந்தை…. மனதை கலங்க வைக்கும் சம்பவம்….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோரதர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு ஒரு தம்பதி உடல்நல குறைவான 4 வயது குழந்தையுடன் சென்று உள்ளனர்.அப்போது குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு செல்லும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தபோது குழந்தையின் உடல்நிலை மோசம் அடைந்து தந்தை மடியிலேயே நான்கு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவர்களின் வளர்ச்சியமே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் கதறி துடித்தனர். அது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பிஸ்கட் வாங்க சென்ற 4 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சென்னையில் சோக சம்பவம்….!!!!

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரின் மனைவி நீலாம்பரி மூன்றாவதாக கர்ப்பமாகியுள்ளார். இதை எடுத்து அவர் பிரசவத்திற்காக எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று இவரின் மூத்த மகன் நான்கு வயது பிரிண்ஸ் பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்கு சென்று உள்ளான். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த புருசோத்தமன் மகனை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஆணவக்கொலை…. வீடுகளுக்கு தீ வைப்பு… காதல் பிரச்சனையில் 4 வயது குழந்தை பலி…!!!

பாகிஸ்தான் நாட்டில் காதல் பிரச்சனையில் சண்டை ஏற்பட்டு 4 வயதுடைய பெண் குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் இளைஞர் ஒருவரும், ஒரு பெண்ணும் காதலித்திருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே, அந்த பெண்ணின் பெற்றோர் அதனை எதிர்த்திருக்கிறார்கள். இதனால் அந்த பெண் தன் வீட்டிலிருந்து வெளியேறி காதலரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சமயத்தில் தன் சகோதரியையும் அந்த பெண் அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! அடர்ந்த காட்டுக்குள் மீட்கப்பட்ட 4 வயது சிறுமி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!

சைபீரிய காட்டுக்குள் 4 வயது குழந்தை ஒன்று ஒரு வாரகாலமாக தனியாக வசித்த சம்பவம் குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு Karina Chikitova ( வயது 4 ) என்ற சிறுமி தனது தந்தையைப் பின் தொடர்ந்து கரடிகளும், ஓநாய்களும் வசிக்கும் அடர்ந்த சைபீரியக் காடு ஒன்றுக்குள் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த சிறுமியும் அவளுடன் சென்றிந்த Naida என்ற நாயும் வழி தவறி மாற்றுப்பாதையில் சென்றுவிட்டனர். இதையடுத்து Karina சுமார் 2 […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. 4 வயது பெண் குழந்தையை…. 12 வயது சிறுவன் – அதிர்ச்சி…..!!!!

புனேவில் 4 வயது பெண் குழந்தையை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15ஆம் தேதி குழந்தையின் வீட்டிற்கு அருகில் இருந்த 12 வயது சிறுவன், 4 வயது குழந்தைக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அந்த குழந்தையும் சாக்லேட் ஆசையில் அந்த சிறுவனின் பின்னால் சென்றுள்ளது. யாரும் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்று அந்த சிறுவன் சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதற்குள் குழந்தையை நீண்ட நேரமாக […]

Categories
மாநில செய்திகள்

95 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு…. தவறி விழுந்த குழந்தை…. 16 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு….!!

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். ராஜஸ்தான் ஜலூர் மாவட்டத்தில் உள்ள லச்சாரி கிராமத்தில் நேற்று வயல் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த அனில்(4) என்ற சிறுவன் அங்கு மூடப்படாமல் இருந்த 95 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை குழுக்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டது. மேலும் சிறுவனுக்கு தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் மீண்டும் அரங்கேறிய அவலம்… 4 வயது குழந்தை… உறவினர் செய்த கொடூரம்…!!!

உத்திரப்பிரதேசத்தில் 4 வயது குழந்தையை உறவினர்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவு அதிகரித்து வருகின்றன.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதற்குப் பின்னரும் பல்வேறு பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஹத்ராஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.4 கோடி கேட்டு 6 வயது குழந்தை கடத்தல்….! 12 மணி நேரத்தில் கும்பலை மடக்கிய போலீசார் …!!

4 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவனை காவல்துறையினர் தீவிர நடவடிக்கையால் 12 மணி நேரத்திற்குள் மீட்டுள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற பகுதியில் ராஜேஷ் குப்தா என்ற வியாபாரி வசித்து வருகிறார். அவரது ஆறு வயது மகனை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றார்கள். கடத்திச் சென்ற நபர்கள் 4 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கடத்தலில் […]

Categories

Tech |