Categories
மாநில செய்திகள்

“மெகா தடுப்பூசி முகாம்” மழையால் ஏற்பட்ட சிக்கல்…. ராதாகிருஷ்ணன் அளித்த தகவல்…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதில் 2,91,021பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதனை தொடர்ந்து இரண்டாவது மாபெரும் மெகா தடுப்பூசி முகாமில் 16, 43,879 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதில் இரண்டாம் தவணை தடுப்பூசி 10,00,000 பேர் செலுத்தி கொண்டனர். அதன் பிறகு மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் […]

Categories
மாநில செய்திகள்

4வது மெகா தடுப்பூசி முகாம்…. 2,00,000 பேருக்கு போடணும்…. தமிழக அரசின் இலக்கு…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு ஊசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்ட பணியாக செப்டம்பர் 12ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதில் 20,91,021 பேர் தடுப்புசி செலுத்தி கொண்டனர். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி இரண்டாவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் 14, 43, 879 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதேபோன்று மூன்றாவது  நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 24, 93,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். […]

Categories

Tech |