இஸ்ரேல் அரசு முதல் முறையாக 4-ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் நான்காவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் சுகாதார நிபுணர் குழு பரிந்துரை செய்த இந்த முடிவிற்கு சிறந்த வரவேற்பினை அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இஸ்ரேல் நாட்டில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஒமிக்ரானால் உயிரிழந்ததையடுத்து இந்த […]
