Categories
தேசிய செய்திகள்

இந்த 4 வங்கியில் நீங்கள் லோன் வாங்கி இருக்கீங்களா?…. இனி அதிக EMI கட்டணும் …. உடனே பாருங்க…..!!!!

ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முடிவடைந்தது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்.எனவே எப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி,பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

4 வங்கிகளில் பண எடுக்க கட்டுப்பாடு…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி 4 கூட்டுறவு வங்கிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சாய்பாபா ஜனதா சககாரி வங்கி, தி சூரி நண்பர்கள் யூனியன் கூட்டுறவு வங்கி லிமிடெட், சூரி மற்றும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் ஆகிய 2 கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த 4 வங்கிகளின் மோசமான நிதி நிலைகளை கருத்தில் கொண்டு, சாய்பாபா ஜனதா சககாரி வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ. 20,000 மட்டுமே பணம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் தனியார்மயமாக்கல்…. நாட்டில் இயங்கி வரும் நான்கு வங்கிகள் தேர்வு..!!

இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அரசு பல்வேறு துறைகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது முதற்கட்டமாக 4 வங்கிகளை தனியார் மயமாக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், அரசுக்கு சொந்தமான பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் தனியார் மயமாக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நான்கு வங்கிகளும் 2021 – 2022ஆன் ஆண்டில் விற்பனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இது சும்மா டிரெய்லர் தான்… தனியார்மயமாகும் 4 வங்கிகள்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் 4 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கவதற்கான பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மத்திய அரசு பட்ஜெட் அறிவித்தபடி, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார்மயமாக்குவதற்கு முதற்கட்டமான 4 வங்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் வங்கி, பேங்க் […]

Categories

Tech |