Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ஆன்லைன் கேம் மூலம் சிறுவனை ஏமாற்றி ரூ.4 லட்சம் வசூல்….!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள குடியிருப்பு ஒன்றில் 46 வயதுள்ள நபர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கு 15 வயதுடைய மகன் ஒருவன் உள்ளான். அவரின் மொபைல் போனில் இருந்து ஆன்லைன் விளையாட்டு ஒன்றை பதிவிறக்கம் செய்து தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில் லக்ஷ்மி பாய் என்ற பெண் ஒருவர் சிறுவனை தொடர்பு கொண்டு, அதிகமான ஆன்லைன் விளையாட்டுகள் வழங்குவதாக கூறி சிறிய தொகையை அனுப்ப வேண்டும் என […]

Categories

Tech |