சென்ற 2014 ஆம் வருடம் இந்தியாவில் 2,48,554 மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 4 லட்சம் மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருக்கும் உபாசி அரங்கில் நேற்று முன்தினம் தமிழக மின்சார வாரியம் சார்பாக ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழக பொறியாளர் வரதராஜன் பேசும்போது கூறியுள்ளதாவது, சென்ற 2015 ஆம் வருடம் கிராமப்புறங்களில் சராசரி மின் விநியோகம் 12.5 […]