Categories
உலக செய்திகள்

4,00,000 கடந்தது பலி எண்ணிக்கை… தீவிரமாக பரவும் நோய் தொற்று… அச்சத்தில் பிரேசில் மக்கள்…!!

பிரேசிலில் நோய் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொற்று பரவும் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஒரே நாளில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதன்படி கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,90,678 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 3000க்கு மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதன்மூலம் […]

Categories

Tech |