தஞ்சையில் உலக மகளிர் தினத்தன்று , ஓட்டுரிமையை பணத்திற்காக விற்பதை தடுக்க வலியுறுத்தும் வகையில் உலக சாதனை நடைபெற்றது. பட்டுக்கோட்டை பகுதியில், அணைக்காடு சிலம்பக்கூடத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ,தேர்தலில் ஓட்டுக்காக பணம் வாங்குவதை தவிர்க்க வலியுறுத்தி, உலக சாதனை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் எஸ். இ. டி வித்யா தேவி பள்ளியை சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் மாணவி வர்ஷிகா கலந்து கொண்டார். இவர் செங்கப் படுத்தான்காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து […]
