கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகம்பட்டை பகுதியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்ய பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு நடுநிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் விழா நடைபெற்றது. இந்நிலையில் திவ்யப்பிரியா தனது பெற்றோருடன் சேர்ந்து கோவிலில் அகல் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அகல்விளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ சிறுமியின் ஆடையில் பற்றி உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் சிறுமி வலியில் அலறி […]
