கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் வீரிதர், கலபுரசி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, பல்லாரி, யாதகிரி உள்ளிட்ட கர்நாடகப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக விஜயபுரா மாவட்டம் நிடேர்க்குண்டியில் உள்ள அல்லம்பட்டி அணை, யாதகிரி மாவட்டம் புறப்பாரா தாலுகா நாராயணபுர கிராமத்தில் உள்ள வசவசாகர் அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் வேகமாக நீர் நிரம்பி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு […]
