நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிரதமரின் கரிப் கல்யன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலை உணவு தானியத்திற்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகின்றது. இந்நிலையில் இலவச […]
