Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று”…. விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சிப் பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போதுதான் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியரை தரைக்குறைவாக நடத்திய மாணவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகாவில் ஆசிரியர் ஒருவரை தரக்குறைவாக நடத்தியதால் 10_ஆம் வகுப்பு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னகிரி தாலுகா நல்லூர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஓய்வு பெறும் வயதை நெருங்கிய நிலையில், அந்த ஆசிரியரை கிண்டலும், கேலியும் செய்த சில மாணவர்கள் அவரது ஆடையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த காட்சியை சகமாணவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சம்பவம் குறித்து விசாரணை […]

Categories

Tech |