பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்வா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில், பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் போலீசார் மற்றும் இராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை ஆப்கான் எல்லையோரம் அமைந்துள்ள லாக்கி மராவத் நகரில் காவல்துறை அதிகாரிகள் சிலர் வழக்கம் போல் ரோந்து பணியில் […]
