Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வீடு கட்டுவதற்கு கடன் தாருங்கள்” ரூ. 10,00,000-த்தை இழந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!!

பெண்ணிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜம்பாள் நகர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் சாவித்திரி என்பவர் வள்ளியிடம் வீடு கட்டுவதற்கும், கடையை விரிவு படுத்துவதற்கும் கடன் கேட்டுள்ளார். இதனையடுத்து வள்ளியும், சாவித்திரிக்கு ரூபாய் 14 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதில் 4,00,000 ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்த சாவித்திரி மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் வள்ளி, சாவித்திரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்பகையால் வந்த விளைவு… தகராறு ஏற்பட்டதில்… 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு…!!

ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வேப்பங்குளத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி தங்கம், மகள் வாசுகி(24). இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இவர்களது உறவினரான முருகன் என்பவருடன் குடும்பத்தகராறு காரணமாக முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முருகனுக்கும் தங்கம், வாசுகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் தங்கம், வாசுகி மற்றும் அவரது உறவினரான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களாக வரதட்சணை கொடுமை… மனமுடைந்த பெண்… கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு…!!

வரதட்சணை கொடுமையால் தற்கொலை முயற்சி செய்த பெண்ணின் கணவர் உட்பட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சசிகலா. இத்தம்பதியினருக்கு  4 வயதில் சூர்யா என்ற  பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சசிகலாவை  அவரது கணவர் கணேசன் , மாமனார் சாமிநாதன் , மாமியார் கல்யாணி  மற்றும் கணேசனின் உறவினர் உஷா ஆகிய 4 பேரும் சேர்ந்து வரதட்சணை […]

Categories

Tech |