பத்தாம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. பின் இது குறித்து மாணவியின் […]
