Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய 4 பேர்… 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…!!

ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 3 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையத்தில் உள்ள ஏரித்தெருவில் ரேஷன்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விளையாட்டால் வந்த தகராறு… இருதரப்பினரிடையே மோதல்… 4 பேர் கைது…!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற தகராறில் தொழிலாளியை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் சிறுவனை கண்டித்து வேறு பகுதிக்கு சென்று விளையாடுமாறு கூறியுள்ளார். இதனால் கோவிந்தராஜுக்கும் சிறுவனின் தந்தை சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“கார்ல வந்து என்ன கடத்திட்டு போய்ட்டாங்க”… அப்புறம் இதுதான் நடந்துச்சு… சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!!!

மைனர் பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தட்சிண கன்னடா மாவட்டம் தாடி கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் நண்பனான வாலிபர் ஒருவர் காரில் வந்து சிறுமியை வழி மறித்துள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியை காரில் கடத்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கய 4 பேர்… 2 லாரிகள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக செம்மண் அள்ளிய 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 2 லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு அருகே உள்ள கருங்குளம் கண்மாய் அருகே அனுமதியின்றி சட்ட விரோதமாக செம்மண் கொள்ளை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து 2 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்… போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய 4 பேர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க திருச்செங்கோடு நகர காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே 2 பேர் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் செங்கோடம்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொழிலாளி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… பெண் உள்பட 4 பேர் கைது…!!

கூலித்தொழிலாளி கொலை வழக்கில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள கொடைக்கான்வலசை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் ராமநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வைத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து கேணிக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் ராஜேந்திரனின் சகோதரரின் மனைவி சத்யா மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொம்மை வாங்க சென்றதில் ஏற்பட்ட தகராறு… இரு தரப்பினரிடையே மோதல்… 4 பேர் கைது…

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் பிரதீப் குமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பொம்மை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் அதே ஊரில் தெற்கு தெருவில் வசிக்கும் லியோ டால்ஸ்டாய் என்பருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று லியோ டால்ஸ்டாய் அவரது நண்பர்களாக செல்வம், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்… படுகாயமடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் நடவடிக்கை…!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள சங்கராபுரம் கிழக்கு தெருவில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு சக நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக கூச்சலிட்டுகொண்டே சென்றுள்ளனர். இதனை அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், கருணாகரன், அஜித், பாண்டி ஆகிய 4 இளைஞர்களும் விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களை சாதி பெயரை கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சென்ற […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்ரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி விக்ரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது களக்காடு பகுதியில் வசிக்கும் சரண்யா, கோவில்குளம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் பகுதியில் வசிக்கும் சம்சுதீன் மற்றும் ஆம்பூர் பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெங்களூரில் இருந்து கடத்திய பொருட்கள்… மூட்டை மூட்டையாக பறிமுதல்… அதிரடி நடவடிக்கை…!!

தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் அரண்மனை புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கண்ணனை கைது செய்து அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு 6 மூட்டைகளில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீசாருக்கு கிடைத்த தகவல்… பெண்கள் உட்பட 4 பேர் கைது…!!

தேனி மாவட்டத்தில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி சென்ற பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் எள்ளுக்காட்டுப்பறை பகுதியில் அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று கூடலூர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லோயர்கேம்ப்-காஞ்சிமரத்துறை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவில் கூடலூரை சேர்ந்த சிவகாமன்(35), மந்தையம்மன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எவ்வளவு தப்பு தான் பண்ணுவீங்க… உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்… 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிக குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஆனையூர் பகுதியில் அழகுராஜா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த சக்திமுருகன் என்பவருடன் டிராக்டரில் சென்றுள்ளார். அப்போது மேலக்கன்னிசேரியை சேர்ந்த நாகேந்திரன்(26), முனியசாமி(21), வழிவிட்டான்(42), மணிகண்டன்(21) ஆகிய 4 பேர் இவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அழகுராஜா காவல்நிலையத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சும்மா தான் பேசுனேன்… பாதி எறிந்த சிறுமியின் உடல்… 4 பேர் மீது நடவடிக்கை…!!

திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் உள்ள கிராமத்தில் 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வெளியில் வைத்து ஒரு இளைஞருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதியினர் இளைஞரையும், சிறுமியையும் கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி மிகவும் மனமுடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள்… காயமடைந்த மீன்கடை உரிமையாளர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தேனி மாவட்டத்தில் முன் விரோதம் காரணமாக மீன் கடையின் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஜக்கம்பட்டி சீதாராம்தாஸ் நகரில் ஜாகீர் உசேன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டியில் மீன்கடை  .இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். அந்த விபத்தில் ஜாகீர் உசேனின் கை மற்றும் கால்களில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 20 கிலோ …. வசமாக மாட்டிக்கொண்ட 4 பேர் …. கைது செய்த காவல்துறையினர்…!!!

 நாகையில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை கடத்த முயன்ற  4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் புதுப்பள்ளி-வேதாரண்யம்  சாலையில் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டரான பசுபதி தலைமையில், சிறப்பு போலீஸ் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்கரை இருந்து நாகையை நோக்கி வேகமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… தொடரும் சட்ட விரோத குற்றங்கள்… மேலும் 4 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 4 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அழுவது தொடர்ந்து வரும்  நேற்று முன்தினம் இரவு அங்கு பொக்லைன் மூலம் மணல் அள்ளப்படுவதாக பவித்திரம் கிராம நிர்வாக அலுவலர் இந்திராவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் எருமபட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… மாட்டிக்கொண்ட 4 பேர்… ஆட்டோ, இருசக்கர வாகனம் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை வெவ்வேறு இடத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பெருமாள்தேவன்பட்டி விளக்கு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கமுதி இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கருவேலங்காடு பகுதியில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் எருமைக்குளத்தை சேர்ந்த சக்திமுருகன்(40), மற்றும் பொட்டல்புளியை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யார நம்புறதுன்னே தெரியல… நாங்கள் வேலை வாங்கி தருகிறோம்… 4 பேரை கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக வடமாநில தொழிலாளர்களை அழைத்து அவர்களிடம் பணத்தை பறித்து ஏமாற்றிய ரிக் லாரி உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள மொளசி அம்மாசிபாளையம் பகுதியில் ரவி(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரகாஷ்(28) ரிக் லாரி வைத்து தொழில் நடத்தி வருகின்றார். இந்நிலையில் லாரி டிரைவராக அசாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல்(35), மற்றும் சமீர்(40) வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து ரவி, […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காசும், வண்டியும் போச்சு… கொத்தாக மாட்டிய 4 பேர்… போலீசார் அதிரடி ரோந்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் தலைமையில் காவல்த்துறையினர் நம்புதாளை இயேசுபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்த கண்மாய் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பரக்கத் அலி(52), அப்துல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு ….. சிகிச்சை பலனின்றி ரவுடி பலி …. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை ….!!!

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ரவுடியை கத்தியால் சரமாரியாக வெட்டியதில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில் பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர். இவர் ஏற்கனவே  கொலை ,கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்த அவர் கடந்த 4-ஆம் தேதியன்று பாலீஸ்வரன் கோவில் எதிரே உள்ள […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இவங்க உண்மையானவர்கள் இல்லையா… அதிர்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் அதிபர்… காவல்துறையினரின் செயல்…!!

காவல்துறையினர் போல் போலி வேடம் அணிந்து ரியல் எஸ்டேட் அதிபரை கடத்த முயற்சி செய்த 4 பேரை கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டூர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான ரியாத் அலி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் இவரின் வீட்டுக்கு வந்த நபர்கள் குற்றப்பிரிவு காவல்துறையினர் எனவும், தங்களை விசாரிக்க வேண்டும் என கூறி காரில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் தன்னை அழைத்து செல்பவர்கள் காவல்துறையினர் தான் என்று நம்பி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதிலும் போலியா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

போலியான கைக்கெடிகாரம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கைக்கடிகாரம் கடைகளில் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான கைகடிகாரம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனங்களுக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனங்களை சார்ந்த அதிகாரிகள் இம்மாவட்டத்தில் விற்பனையாகின்ற கடைகளுக்குச் சென்று கைக்கடிகாரம் வாங்குவது போல் பார்வையிட்டுள்ளனர். அப்போது 4 கடைகளில் போலியான கைகடிகாரம் விற்பனையாகி வந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி தனியார் நிறுவன அதிகாரிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலையும் விட்டு வைக்கல… சிறுவன் உட்பட 4 பேர்… அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கோவில் நகைகளை கொள்ளையடித்த சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் கிராமத்தில் அழகுமலையான் கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் கடத்த 6ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கோவின் கதவை உடைத்து உள்ளே இருந்த 4 1/4 பவுன் தங்க நகைகள், 2 3/4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கோவிலில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து மாவட்ட சூப்பிரண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… சிக்கிய 4 நபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

குட்கா பொருட்கள் பதுக்கி வைத்த 4  நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் மாநகர காவல் துறையினருக்கு ஒரு சில கடைகளில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் பரத்சிங் என்பவரக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்தியபோது குட்கா பொருட்கள் பதுக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி வந்த புகார்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை… 4 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் ஆன்லைன் மூலம் மற்றும் நேரடியாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் விஜய பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பரமக்குடி குத்துத்தெரு பகுதியை சேர்ந்த துளசிராமன்(60), தங்கவேலு(52), […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலி தங்க நகைகளை விற்று …. கடைக்காரரை ஏமாற்றிய 2 பெண்கள் …. கைது செய்த போலீசார் ….!!!

போலி தங்க நகைகளை விற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட       4 பேரை  போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் கொண்டமாபுரம் தெருவை சேர்ந்த விமல்சந்த் என்பவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதியன்று வடமாநிலத்தை சேர்ந்த          2 பெண்கள் இவருடைய கடைக்கு வந்து 8 கிராம் பழைய நகையை விற்று புதிய 8 கிராம் தங்க நகைகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம்… மேலும் 4 பேர் கைது… சரக்கு வேனும் பறிமுதல்..!!

தேனி மாவட்டத்தில் மான் வேட்டையாடிய வழக்கியில் மேலும் 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு வனத்துறையினர் சோதனை ஈடுபட்டபோது மான் வேட்டையாடிய குற்றத்திற்காக கூடலூரை சேர்ந்த சூர்யா மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மான் வேட்டையில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் நுழைந்த திருடர்கள் …. மடக்கி பிடித்த கிராம மக்கள் …. கைது செய்த போலீஸ்…!!!

கோவிலுக்குள் நுழைந்து  நகைகளை திருட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகில் உள்ள திருமணம் கிராமத்தில் தாத்ரீஸ்வரர் கோவில் உள்ளது . இந்தக் கோவிலின்  பரம்பரை அறங்காவலராக யுவக்குமார் என்பவர் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தக் கோவிலுக்குள் உள்ள நகைகள் மற்றும் சொத்துக்களை கொள்ளையடிக்க 8 பேர் நுழைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கோவில் அறங்காவலர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோர் விரைந்து சென்று திருடர்களை பிடிக்க […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பல இடங்களில் சோதனை… சிக்கிய ஆம்னி வேன்… 4 பேரை கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் மதுபிரியர்கள் திருச்சி மாவட்டத்திற்கு சென்று மது பாட்டில்களை வாங்கி வருகின்றனர். இதனையடுத்து பலரும் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல் துறையினர் மாவட்ட எல்லையில் ஆங்காங்கே சோதனை சாவடிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோந்து பணியில் ஈடுபட்டபோது… 4 பேர் கைது… அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது விருதுநகர் சாலையில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காசு வைத்து சீட்டு விளையாடியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராம சுந்தர்(28), மகாலிங்கம்(35), செந்தில்குமார்(28), ஈஸ்வரன்(30) என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெவ்வேறு இடங்களில் வைத்து… 4 பேரை கைது செய்த போலீசார்… மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைத்து மது விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ரஹிம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியசாமி கோவில் அருகில் வைத்து சரவணன்(52) என்பவர் மது விற்பனை செய்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் : சூதாட்டத்தில் ஈடுபட்ட 4  பேரை…. கைது செய்த போலீசார் …!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) மீது  சூதாட்டத்தில் ஈடுபட்ட 4  பேரை  போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி (பிஎஸ்எல்) அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் மீது சூதாட்டம் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விசாகப்பட்டினம்  பனோரமா ஹில்ஸ் பகுதியை சேர்ந்த  அதிரடிப்படை போலீசாரும்,பிஎம் பாலம் காவல் நிலைய போலீசாரும் இணைந்து சூதாட்டம் நடைபெறும் இடத்திற்கு  சென்றுள்ளனர் . […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… வசமாக சிக்கிய நால்வர்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி காவல்துறையினர் புதுப்பட்டு, தொழுவந்தாங்கல், புதூர் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக தொழுவந்தாங்கல் பகுதியில் வசிக்கும் தனசேகர், திலிப் குமார், ராஜ்குமார், குமரேசன் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 100 லிட்டர் சாராயத்தையும், 2 இரு சக்கர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் ரோந்து சென்ற போது… பணம் வைத்து சூதாடிய… 4 பேர் கைது செய்யப்பட்டனர்…!!

ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓம்சக்திநகர் அருகே போலீசார் சென்று கொண்டிருக்கும் போது அங்குள்ள கிராம நிர்வாக கட்டிடத்தின் அருகில் 4 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் வசந்தநகர் தமிழரசன்(26), சேதுபதி நகரைச் சேர்ந்த ரமேஷ்(40), நாகநாதபுரத்தை சேர்ந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

செம்மண் கடத்த முயன்ற 4 பேரை கைது செய்ததோடு பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 4 பேர் மூன்று டிராக்டர்களில், பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூணு நாள் தான பொறுக்க முடியாதா..? மடக்கி பிடித்த காவல்துறை… அதிரடி நடவடிக்கையில் பறிமுதல்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுபானம் வாங்குவதற்காக மது கடைக்கு வந்த மது பிரியர்கள் சிலர் கடை பூட்டியிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுபானம் வாங்குவதற்காக மது கடைக்கு வந்த மது பிரியர்கள் சிலர் கடை பூட்டியிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தொகுதியில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… சட்ட விரோதமாக செய்த செயல்… நாகையில் பரபரப்பு..!!

நாகையில் சட்டவிரோதமாக விஷ சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புறித்தானிருப்பு பகுதியில் வசித்து வரும் ஐயர் தனபால் என்பவருடைய வயலில் விஷ சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற ஓட்டல் மாஸ்டர்… சரமாரியாக தாக்கிய கும்பல்… அலேக்காக தூக்கிய காவல்துறை..!!

பெரம்பலூரில் ஓட்டல் மாஸ்டரை சரமாரியாக தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இவர் ஓட்டல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அருண் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் முன்பு நின்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்த 6 பேர் கட்டையை எடுத்து அருணை சரமாரியாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸ இதுக்காடா யூஸ் பண்றீங்க… ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்… நாகையில் 4 பேர் கைது..!!

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்த முயற்சித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பல பொருள்கள் கடத்தப்பட்டு வந்துள்ளது. இதனை தடுக்க கியூ பிரஞ்ச் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் அதையும் மீறி தங்கம் மற்றும் கஞ்சா சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வேதாரண்யத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் […]

Categories
உலக செய்திகள்

பூங்காவிற்கு தனியாக சென்ற சிறுமிகளை சீரழித்த கொடூரர்கள்… காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை என்னனு தெரியுமா?…

ஆஸ்திரேலியாவில் இரண்டு 15 வயது சிறுமிகளை பத்து பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் 4 பேர் மீது 160 வழக்குகள் பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, 15 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகள் Snap Chat-ல் பழக்கமான நண்பரை நேரில் சந்திப்பதற்காக  பிரிஸ்பேன் நகரில் உள்ள Calmvale District பூங்காவிற்கு சென்றுள்ளனர். அங்கு Snap Chat-ல் பழக்கமான நபர் உட்பட பத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேடி தேடி ரவுண்ட் அடித்த போலீஸ்…! கொத்தாக சிக்கிய கும்பல்… சிவகங்கையில் பரபரப்பு …!!

சட்டவிரோதமாக மது விற்றதாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு. தாயமங்கலம் என்னும் இடத்தில் அழகு, இளையான்குடி புறவழிச்சாலையில் கோட்டையூர் என்னும் இடத்தில் நாகராஜ், அதிகரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உடையார் ஆகிய நாலுபேர் ஆவர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் உணவு விற்கும் தோணியில்….. “கஞ்சா விற்பனை” B.E பட்டதாரிகள் உட்பட 4 பேர் கைது….!!

சோழிங்கநல்லூரில் ஆன்லைன் உணவு வினியோகம் செய்வது போன்று கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலமாக உணவு வினியோகம் செய்யும் ஆட்கள் மூலமாக கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக செம்மஞ்சேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் செம்மஞ்சேரி சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறையினர் சோளிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே ஆப்லைன் உணவு வினியோகம் செய்யும் பின் தொடர்ந்து கண்காணித்து உள்ளனர். அப்போது தனியார் […]

Categories
உலக செய்திகள்

அரசிற்கு எதிராக ஆன்லைனில் பதிவு… 4 பேர் அதிரடி கைது… சீனாவுக்கு உலக நாடுகள் கண்டனம்..!!

அரசிற்கு எதிராக ஆன்லைனில் பதிவு வெளியிட்ட நான்கு நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சீனா அரசிற்கு எதிராக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 1996 ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாடு இரு விதிமுறைகள் என்ற அடிப்படையில் மூலம் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் தனது பிடியை நெருக்கும் […]

Categories

Tech |