Categories
உலக செய்திகள்

“கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!”….. திடீரென்று கேட்ட சத்தம்…. பதறியடித்து ஓடிய மக்கள்…..!!

அமெரிக்காவில் ஒரு வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரின் ஒரு வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அதிகமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென்று அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி சத்தத்தை கேட்டவுடன், மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். அதில் சிலர் அங்கிருந்த கடைகளுக்குள் புகுந்து, கதவை அடைத்து கொண்டார்கள். அதன்பின்பு  அங்கு வந்த காவல்துறையினர் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி, […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு…. 4 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

அமெரிக்க பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்லிங்டனில் டிம்பர்வியூ உயர்நிலை பள்ளியில் நேற்று முன்தினம் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பாதிக்கப்பட்டவர்களின்  விவரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்தது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படியாங்க நடக்கணும்… ஆட்டோ மீது விழுந்த மரம்… 4 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை…!!

தேனி மாவட்டத்தில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று எதிர்பாராத விதமாக முறித்து ஆட்டோ மீது விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன்(29) என்பவர் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சாந்தி(42), வீரம்மாள்(45), கலையரசி(31) ஆகியோர் பாலகிருஷ்ணன் ஆட்டோவில் கொடுவிலார்பட்டியிலிருந்து நாகலாபுரத்திற்க்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிவலிங்கநாயக்கன்பட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து ஆட்டோ […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து தாக்குதல் நடத்திய நபர்.. வாடிக்கையாளர்களின் துணிச்சலான செயல்..!!

நியூசிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து, மர்மநபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நியூசிலாந்தில் உள்ள Dunedin என்ற பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் துணிச்சலுடன் போராடி அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி… சாலையில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் பரிதாப பலி… 4 பேர் படுகாயம்..!!

காரையூர் அருகே லாரி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காரையூர் அருகே இருக்கின்ற அம்பலக்காரன்பட்டி என்ற பகுதியில் சின்னையா என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டு கட்டுமான பணிக்காக பெருமாநாட்டிலிருந்து லாரி மூலமாக ஹாலோ பிளாக் கல் ஏற்றி வரப்பட்டுள்ளது. அப்போது இடையன் பாறை என்னும் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வம்(24) சம்பவ […]

Categories

Tech |