Categories
தேசிய செய்திகள்

லாரி-கார் மோதி கோர விபத்து…. 4 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பெங்களூருவில் நேற்று லாரி-கார் மோதி கொண்டு கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர். லாரி ஓட்டுனர் வேகமாக வந்ததால் கவனக்குறைவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேற்கு மண்டல காவல் துணை ஆணையர் குல்தீப் ஜெயின் கூறியது, பெங்களூரு பூர்வாங்கரா குடியிருப்பு அருகில் உள்ள நைஸ் சாலையில் வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் 2 […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. இதுவரை 47 கால்நடைகள், 4 பேர் உயிரிழப்பு…. அமைச்சர் அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அரசு கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கனமழையால் 47 கால்நடைகள் உயிரிழந்ததாகவும், 260 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்… 4 பேர் உயிரிழப்பு…!!!

காஷ்மீரில் இன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் உள்ள சோபோர் என்ற மாவட்டத்தில் அரம்போரா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் காவல் துறை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு காவலர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். 2 காவலர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் லக்ஷர் ஈ […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலில் பயங்கர தீ விபத்து…. 4 பேர் மற்றும் பல விலங்குகள் உயிரிழப்பு..!!

சம்பா மாவட்டத்தில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் ஒரே வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். வீட்டைச் சுற்றியும் தீ பரவியதால் பல விலங்குகள், நெருப்புக்கு இரையாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் போராட்டம்… போலீஸ் துப்பாக்கி சூடு..! 4 பேர் உயிரிழப்பு..

மியான்மரில் மீண்டும் ஜனநாயக ஆட்சி அமைப்பதற்க்காக தொடர்ந்து மக்கள்  போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.  இதில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுப்பப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி  முறியடிக்கப்பட்டு  பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஜனநாயக அரசை அமைக்கவும் கைது செய்யப்பட்டுள்ள அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து […]

Categories

Tech |