Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ உளவு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு முன் ஜாமீன் ரத்து….. சுப்ரீம் கோர்ட்டின் புதிய அதிரடி உத்தரவு….!!!!

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் இருந்தபோது பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார். அதன் பிறகு ஊழல், பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டார். அதாவது கடந்த 1994-ம் ஆண்டு ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் தொடர்பாக ரகசிய தகவல்களை உளவு பார்த்ததாக நம்பி நாராயணன் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. 4 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி….!!!

2018 ஆம் வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த அறிக்கையானது கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியும் பணி”…. தூத்துக்குடியில் 4 பேர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு….!!!!!

பள்ளி செல்லாத குழந்தைகள் நான்கு பேரை மீட்டு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டார்கள். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி அறிவுரையின்படி உதவி திட்ட அலுவலர், மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் ஆலோசனையின் பேரில் கருங்குளம் யூனியன் பகுதிகளில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமை தாங்க கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திருமணமாகாத இளம் பெண் 7 மாத கர்ப்பம் என்பதை கண்டறிந்து கூறியதால்”… கிளினிக் உடைத்து சூறையாடல்… டாக்டருக்கு கொலைமிரட்டல்…!!!

திருமணமாகாத இளம்பெண் 7 மாத கர்ப்பம் என்பதை கண்டறிந்து டாக்டர் தெரிவித்ததால் கோபத்தில் கிளினிக்கை 4 பேர் உடைத்து சூறையாடியனார்கள். கடலூர் மாவட்டம், கூத்தம்பாக்கம் தெய்வசிகாமணி நகரில் வசித்து வருபவர் டாக்டர் வித்யா. இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருக்கும் போது ஆயிபேட்டையில் வசித்த இளம்பெண்(22) ஒருவரை வயிற்று வலி என்று அவரது உறவினர்கள் அழைத்து வந்துள்ளார்கள். அந்த இளம்பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லை. அப்போது அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“விட்ருங்கடா” கணவன் கண் முன்னே…. மனைவியை மாறி மாறி 10 பேர்…. கொடூரத்தின் உச்சம்…!!!!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் திஷா சாலியன். இவர் கடந்த 23ஆம் தேதி தனது மனைவியை மாமியார் வீட்டில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருக்கும்போது, 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. அப்போது தம்பதியினரை மிரட்டி அருகில் இருந்த மாந்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே கணவர் திஷா சாலியனை மரத்தில் கட்டிவைத்துவிட்டு, அவர் கண்முன்னே மனைவியை பலவந்தமாக மிரட்டி 4 பேர் மாறி மாறி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டது…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… உடல் கருகி பலியான 4 பேர்… சோக சம்பவம்…!!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, பழைய சீமாபுரி  என்ற பகுதியில் மூன்று அடுக்கு மாடி வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீ […]

Categories
தேசிய செய்திகள்

பூட்டிய அறைக்குள் கேட்ட அலறல் சத்தம்… 4 பேர் செய்த கொடூரம்… ஒரு பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனேவில் ஒரு பகுதியில் இரவில் ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவைத் திறக்கும்படி கூறினர். கதவை திறக்காத காரணத்தினால் அவர்கள் கதவை உடைத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

சாண கழிவுகளில் இருந்து வெளியான விஷவாயு… தந்தை மகன் உள்ளிட்ட 4 பேர் பலி…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாண கழிவிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், மொரதாபாத் அருகே உள்ள ராஜ்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர், அவரது வீட்டின் கீழ் தொட்டில் ஒன்றை கட்டி அதில் சாண கழிவுகளை கொட்டி வைத்திருக்கிறார். நேற்றுமுன்தினம் ராஜேந்திரனும் அவரது இரண்டு மகன்களும் மற்றும் கூலி தொழிலாளி ஒருவரும் அந்தத் தொட்டியை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறி […]

Categories
தேசிய செய்திகள்

“4 பேர் இறந்ததற்கு அவர்கள் தான் காரணம்”… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… ஜார்கண்டில் சோக சம்பவம்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பும் என்ற மாவட்டத்தில் பிப்லா அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் சிலர் மாடு மேய்த்து வருகின்றனர். அப்போது அவ்வழியே செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது. இதில் 65 வயதான மூதாட்டி, 3 வயது சிறுவர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மின் அழுத்தத்தால் ஏற்பட்ட தீ… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி… சோக சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள பிரம்மன்படா உள்ள ஒரு கிராமத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனந்த மௌலே என்பவரின் வீட்டில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது . அதிகாலை 2 மணி அளவில் தனது மனைவி நான்கு குழந்தைகளுடன் வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வெடித்த சிலிண்டர்….” ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி”… சோக சம்பவம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திடீரென சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம், திஸ்ரி பகுதியில் நேற்று சிலிண்டர் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதற்கான  காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

30 ரூபாய் மது… ஆத்திரமடைந்து உயிரோடு கொளுத்திய நபர்… உயிரிழந்த பரிதாபம்…!!!

மதுரை மாவட்டத்தில் 30 ரூபாய் மதுவுக்காக உயிரோடு ஒருவர் எரிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம், திருமால்பூர் அதை அடுத்துள்ள கூல் பாண்டி என்ற கிராமத்தில் 29 வயதுடைய மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் முன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே இடத்தில் அப்பகுதியை சேர்ந்த அழகர் என்பவர் தள்ளுவண்டியில் மீன் வியாபாரம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் […]

Categories

Tech |