ஈரோடு மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் பெண் பார்த்துள்ளனர். அப்போது தஞ்சாவூர் அய்யம்பேட்டை சேர்ந்த சரிதா என்ற பெண் இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் சரிதா ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெற்றோர் இறந்துவிட்டதாக தரகர் தெரிவித்தார். இந்த திருமணத்திற்கு தரகர் 1,20,000 கமிஷன் கேட்டுள்ளார். அதன் பிறகு கடந்த 20ஆம் தேதி இருவருக்கும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒரு நாள் மனைவி சரிதாவின் […]
