பண மோசடி வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கடிச்சம்பாடி கிராமத்தில் தமமுக ஒன்றிய பிரமுகரான ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகப்பட்டினம் முன்னாள் எம்பி மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் கோபால், முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேதையனின் மகன் குகன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இந்நிலையில் குகன் ஆனந்தனிடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 விரிவுரையாளர் மற்றும் 2 அலுவலக உதவி பணியாளர் […]
