சிவப்பு பட்டியல் நாட்டை சேர்ந்த நால்வர் உண்மையை மறுத்ததால் தலா 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. பிரிட்டன் நிர்வாகம் குறிப்பிட்ட 33 பகுதிகளை சிவப்பு பட்டியல் நாடுகள் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறி விமானத்தில் பயணம் செய்த 4 பேருக்கு தலா 10 ஆயிரம் பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட நான்கு பேரும் தாங்கள் சிவப்பு பட்டியல் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மறுத்துள்ளனர். அவர்கள் உண்மையை மறுத்ததால் நால்வருக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. […]
