வட கொரியாவில் அனைத்துமே தவறாக தான் நடக்கிறது என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் வடகொரியாவிலும் 4 நல்ல விஷயங்கள் பின்பற்றப்படுகிறது. அதாவது வட கொரியா நாட்டில் சிறிய குற்றம் செய்தால் கூட அதற்கு தூக்கு தண்டனைதான் வழங்குவார்கள். இதனால் மக்கள் குற்ற செயல்களில் பெரும்பாலும் ஈடுபடுவதே கிடையாது. இதனையடுத்து நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுக்கும். இதன் காரணமாக வடகொரியாவில் அனைத்து மக்களுக்கும் சொந்தமாக வீடு இருக்கும். அதன்பிறகு கல்வி மற்றும் […]
