4 டோஸ் தடுப்பூசி எழுதிக்கொண்ட 44 வயது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசி மட்டும் தான். இதனால் உலக நாடுகள் முழுவதும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை போடுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதில் பல நாடுகள் 100% தடுப்பூசியை தங்கள் மக்களுக்கு செலுத்தி விட்டது. தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் என்ற […]
