ஆஸ்திரேலியாவில் பள்ளியில் விளையாடிய போது விபத்து ஏற்பட்டு 32 அடி உயரத்திலிருந்து குழந்தைகள் நான்கு பேர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மேனியாவின் Devonport நகரத்தில் அமைந்துள்ள Hillcrest என்ற தொடக்கப்பள்ளியில், சிறுவர்கள், jumping castle-ல் விளையாடினர். அப்போது திடீரென்று, jumping castle காற்றில் பறந்திருக்கிறது. இதில் சுமார் 32 அடி உயரத்திலிருந்து குழந்தைகள் கீழே விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். "This is a very tragic […]
