Categories
தேசிய செய்திகள்

மின்வெட்டு பிரச்சனை!…. 4 மணி நேரத்தில் 4 குழந்தைகள் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதாரத் துறை மந்திரி அறிவித்துள்ளார். அதாவது, சத்தீஸ்கரிலுள்ள அம்பிகாபூர் மருத்துவ கல்லூரியில் நேற்றிரவு 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக “சிறப்பு பிறந்த குழந்தை பிரிவில்” இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இதுபற்றி விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சுகாதாரத்துறைக்கு மாநில சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…. மருத்துவர்கள் ஆச்சர்யம்…!!!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென உயிரிழந்த மனைவி…. துடிதுடிக்க 4 குழந்தைகளை கொன்று கணவர் செய்த செயல்…. மனதை உலுக்கும் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்த சோகம் தாங்காமல் 46 வயதுடைய கணவர் அவரது நான்கு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரும்பூஞ்சை பாதித்து தனது மனைவி ஜெயா உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத கோபாலா (46), தனது பிள்ளைகள் சௌமியா (19), ஸ்வேதா (16), ஷாஜி (11) மற்றும் ஸ்ருஜன் (8) ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அதனை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“துணிச்சலான தாய்”…”4 குழந்தைகளை” காப்பாற்றிய சாமர்த்தியம்… வெளியான திகிலூட்டும் வீடியோ…!

தீ விபத்தில் சிக்கி கொண்ட தாய் தனது குழந்தைகளை காப்பாற்ற துணிச்சலாக முடிவெடுத்து செய்த செயலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. துருக்கி இஸ்தான்புல் நகரின் எசென்லர் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு தாய் தனது 4 குழந்தைகளுடன் சிக்கியுள்ளார். அவர்கள் வீடு முழுவதும் தீ வேகமாகப் பரவியதால் வீட்டின் ஜன்னல்களில் இருந்து கரும்புகை வெளியே வரத் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திர பிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்…!!!

உத்திரபிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் பதேன்வா கிராமத்தில் முன்னு லால் என்பவர் வசித்து வருகிறார். அவர் மனைவி மவுசம் தேவி கர்ப்பமாக இருந்த நிலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது ஆம்புலன்ஸிற்கு அழைப்பு தெரிவிப்பதற்கு முன்னரே அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் இருக்கின்ற ரியூசா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அந்த […]

Categories

Tech |