டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக, இந்திய வீராங்கனைகள் 4 பேர் தகுதி பெற்றுள்ளன. இந்த மல்யுத்த போட்டி பல்கேரியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் , இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா, போலந்து நாட்டு வீராங்கனையான அன்னா லூக்காசியாவுடன் மோதினார். இதில் 2-1 என்ற புள்ளி கணக்கில் சீமா பிஸ்லா, வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலமாக சீமா பிஸ்லா (வயது 29), டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு […]
