கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு ஜெய் மிருத்திகா என்ற மாணவி 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் ராணித் தோட்டம் பொது மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், வழித்தடம் 36N என்ற எண் கொண்ட பேருந்தின் உட்புற இருக்கையின் கால் பகுதியில் 6 முதல் 8 இஞ்ச் வரை ஓட்டை உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் […]
