ஊரடங்கிலிருந்து பிரிட்டனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் 4 அம்ச திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளார். பிரிட்டனில் தற்போது தேசிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கை நீக்குவதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைபெற்றுவரும் நிலையில் 4 அம்ச திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் செயல்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வருகின்ற மார்ச் மாதம் முதல் […]
