ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஆபத்து அதிகமாக இருப்பதால் அவரது பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் எந்த இடத்திற்குச் சென்றாலும் 4 அடுக்கு பாதுகாப்பு இருக்குமாம். முதல் அடுக்கு பாதுகாப்பில் அவரைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் உடன் இருப்பார்கள். அவர் இருக்கக்கூடிய இடத்தில் ஏதாவது ஆபத்து என்றால் அந்த பாதுகாவலர்கள் தங்களுடைய […]
