கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையான பகுதியை நான்கு வழி சாலையாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்காது தான் இதற்கு காரணம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுபற்றி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யாயாகடந்த 8ம் தேதி […]
