உத்தரப்பிரதேசம் மாநிலம், தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர்கள் ஆகாஷ் கவுதம், ரித்திகா சிங் தம்பதி. 2017 ஆம் ஆண்டு, ரித்திகாவிற்கு முகநூல் மூலமாக விபுல் அகர்வால் என்பவர் அறிமுகமானார். பின்னர் விபலும் ரித்திகாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு கணவர் ஆகாஷை பிரிந்த ரித்திகா விபுலுடன் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளார். நேற்று ரித்திகாவின் வீட்டிற்குள் கும்பலாக நுழைந்த ஆகாஷ் விபுலை கடுமையாக தாக்கி பாத்ரூமில் அடைத்தனர். மேலும் ரித்திகாவின் கைகளை கயிற்றால் கட்டி, […]
