விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனைஆஷ்லி பார்ட்டி, ரஷ்யாவின் மெட்வதேவ் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசு வீராங்கனையான சினி கோவாவை எதிர்கொண்டார். இதில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் […]
