Categories
மாநில செய்திகள்

4வது அலை தொடங்கிவிட்டதா?….. எச்சரிக்கும் மருத்துவர்….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

கொரோனா தொற்றின் 4-வது அலை ஜூன் மாதத்திற்கு பிறகு உச்சமடைந்து அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் வெளியிட்ட தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா நான்காம் அலை ஜூன் மாதத்திற்கு பின் உச்சத்திற்கு சென்று அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக துல்லியமாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் பொது இடங்களில் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |