கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே ஊரை சேர்ந்த மகேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் […]
