Categories
தேசிய செய்திகள்

ரூ.399 மட்டும் செலுத்தினால் போதும்….. ரூ.10 லட்சம் காப்பீடு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலமாக 399 ரூபாய் செலுத்தி 10 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ஐபிபிபீ மூலம் ஆண்டுக்கு 399 செலுத்தி 10 லட்சம் ரூபாய் மதிப்பின் விபத்து காப்பீடு பெறலாம் . சாதாரண மக்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர், போஸ்ட் ஆபீஸ் மூலம் குறைந்த பிரீமியத்தில் இந்த காப்பீடு வசதியை பெற்றுக் கொள்ள முடியும். 18 வயது முதல் […]

Categories

Tech |