மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். இதன் அடிப்படையில் தற்போது ஊழியர்களுக்கு 34 சதவீதம் வரை DA கிடைக்கிறது. 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் அரசின் அகவிலைப்படி அறிவிப்பின் மூலம் பயனடைவார்கள். அகவிலைப் படியை அடிப்படை சம்பளத்தோடு பெருக்கி கணக்கிடப்படுகிறது. இந்த அகவிலைப்படி கணக்கின்படி ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு பிறகு அரசு DA வை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக […]
