கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் 2ம் நிலை உதவிய ஆசிரியர்கள் (2012-2013) மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் (2014-2015) பதவிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் இருந்தது. இது குறித்து விதான செளதா காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்ந்து பூதகரமாக வெடித்ததால் காவல்துறையிடம் இருந்து சி.ஐ.டி.யிடம் மாற்றப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர் பணி நியமனம் முறைகேடுகள் தொடர்பாக கர்நாடகாவில் 51 இடங்களில் 30 சிறப்பு குழுக்கள் […]
