ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை 18 நாட்களாக ஒரு வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நான்கு வயதுடைய Cleo Smith என்ற குழந்தை பெற்றோருடன் வெளியில் சென்றபோது காணாமல் போனது. காவல்துறையினர் சுமார் 18 நாட்களாக குழந்தையை தீவிரமாக தேடி வந்த நிலையில், Carnarvon நகரத்தின் ஒரு குடியிருப்பில் குழந்தை கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, அந்த குடியிருப்பிற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அடைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் இருந்து குழந்தையை […]
