தைவானில் சுமார் 350 பயணிகளுடன் சென்ற ரயில், ட்ரக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தைவானில் இருக்கும் தை துங் நகர் என்ற நகரிற்கு சென்ற ரயில் ஹூலியன் நகரில் விரைவாக சுரங்க பாதையை கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ட்ரக்கின் மீது மோதியதில் தடம் புரண்ட ரயில் கடும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் சுமார் 350 பயணிகள் இருந்துள்ளனர். இதில் 36 பயணிகள் பலியானதாகவும், 72 பேர் […]
