Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அனைத்து இடங்களிலும் சோதனை… காரில் கடத்தப்பட்ட பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

காரில் கடத்த முயன்ற 350 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  கட்டியா வயல் ஜங்ஷன் பகுதியில் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின்  அந்த கார் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் அவர் […]

Categories

Tech |