நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்கள்நேரடியாக வங்கி க செல்லாமல் 35 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு விண்ணப்பிக்கலாம் . யோனோ என்ற புதிய செயலி மூலமாக எஸ்பிஐ வங்கி புதிய அமைப்பைத் தற்போது கொண்டு வந்துள்ளது. இந்த செயலி மூலம் கடன் விண்ணப்பம் முதல் கதல் வரை அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க முடியும். இதில் தனி நபர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். வங்கியில் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறைக்கு […]
