Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வெறும் 35 ரூபாய்க்கு…. முதியவர்களுக்கு கோவிட் மாத்திரை…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான தொற்று பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் வாய்வழியாக உட்கொள்ளும் மாத்திரை 35 ரூபாய் விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Molnupiravir கோவிட் சிகிச்சை மாத்திரையை BDR பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் மேன்கைண்ட் பார்மா என்ற நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்யவுள்ளது. இதுபற்றி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 1 மாத்திரை 35 ரூபாய் வீதம் […]

Categories

Tech |