கொள்ளிடம் 35 மதகுங்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் ஆறு கடல் போல காட்சி அளிக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் கல்லணையில் இருக்கும் 35 மதகுகளும் திறக்கப்பட்டு 57 ஆயிரத்து 675 கன அடி நீர் வெளியேறுகிறது. இதனால் கல்லணை கொள்ளிடம் பாலத்தின் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் பாதி அளவு மூழ்கி நிலையில் இருக்கின்றது. கொள்ளிடம் புதிய பாலத்தில் இருந்து பார்க்கும்போது கொள்ளிடம் ஆறு கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று மாலை நிலவரப்படி கல்லணை […]
