Categories
தேசிய செய்திகள்

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… 5 பேர் பலி… 35 பேர் படுகாயம்…!!!

மராட்டிய மாநிலத்தில் 30 அடி பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள நந்தூர்பர் மாவட்டம் மால்காபூரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து அதிகாலை 3 மணி அளவில் கொண்டாய் பரி மலைப் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் முந்துவதற்கு முயற்சி செய்துள்ளார். […]

Categories

Tech |